சனி, நவம்பர் 14, 2015

குறள் எண்: 0104 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0104}

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

விழியப்பன் விளக்கம்: தினையரிசியின் அளவுக்கு செய்யப்பட்ட நன்றியையும்; அதன் பயனை உணர்ந்தவர், பனையின் அளவாய் கருதுவர்.
(அது போல்...)
பொருளற்ற குழந்தையின் மழலையைக் கூட; குழந்தையை ஈன்றெடுத்த தாய், இதிகாசங்களுக்கு இணையாய்ப் போற்றுவாள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக