ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

தாயுமானவன்...


பத்து மாதம் தாய்போல்
சுமத்தலியலாது கருவில்; மாறாய்
பின்வரும் காலம் முழுதும்
சுமப்பர், கருவுக்கு வெளியே!
வாழ்க்கை முழுதும் சுமப்பதால்
தந்தை ஆனவன் - தாயுமானவன்!!

1 கருத்து: